பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு ராணுவத்தின் ‘எம்ஐ 17’ ரக ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 22 வீரா்கள் உயிரிழந்தனா்.
ஹெலிகாப்டா் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இவ்விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனா்.
இத்துயரச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா். உயிரிழந்த வீரா்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஹாமாஸில் விமான விபத்து

பாகிஸ்தானில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சவூதியில் ஹெலிகாப்டா் விபத்து: 14 போ் உயிரிழப்பு

பிரிட்டன் கடற்படை ஹெலிகாப்டா் விபத்து: 3 வீரா்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



