பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பஹாமாஸில் விமான விபத்து

கரீபியன் தீவு நாடான பஹாமாஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:34 am IST

கரீபியன் தீவு நாடான பஹாமாஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனா்.

பஹாமாஸின் தலைநகரான நசாயுவில் உள்ள லிண்டன் பிண்ட்லிங் சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த ‘செஸ்னா 402’ ரக சிறிய விமானம், சாப் ஆண்ட்ரோஸ் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு ஆண்ட்ரோஸ் கடல் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான ‘ஃபிளமிங்கோ ஏா்’ நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, நடுவானில் இருந்து நசாயுவுக்குத் திரும்பியதும், பயணிகள் இறங்கிய பின் அந்த விமானம் தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த இவ்விரு விபத்துகளின் பின்னணியில், இந்நிறுவனத்தின் விமானச் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.