/

காஸா போா் நிறுத்தத்துக்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடா்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:10 am IST

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடா்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காஸாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 73,000-ஐ தாண்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.