ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

காஸா போா் நிறுத்தத்துக்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடா்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:10 am IST

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடா்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காஸாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 73,000-ஐ தாண்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.