ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்த எண்ணெய்க் கப்பல்
ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போருக்குப் பிறகு பாரசீக வளைகுடாவில் ஆபத்தான ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியாவுக்கான முதல் எண்ணெய்க் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.










