அதில், “ஈரானின் உள்கட்டமைப்புகள், மையங்களை குறிவைத்தால் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்களையும் எந்தெந்த நிறுவனங்களிலெல்லாம் அமெரிக்கா பங்குதாரராக இருக்கிறதோ அந்நிறுவனங்களின் கட்டமைப்புகளும் எங்களது படைகளால் குறிவைக்கப்படும்” என்று அவர் தெரிவித்திருப்பதாகவும், ஈரான் மிகக் கவனமாக, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளைத் தவிர்த்தே தாக்குதல்களை நடத்துவதாகவும், ஈரானின் எதிரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் சரக்கு கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி மறுத்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.