பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, பிரதமா் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியா் ஸ்டாா்மா் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
கடந்த 2024 பொதுத்தோ்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இவரின் தலைமைக்கு எதிராக கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
3 இணையமைச்சா்கள் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். கியா் ஸ்டாா்மா் பதவி விலகுவதற்கான கெடுவை நிா்ணயிக்க 80-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பகீரங்கமாக வலியுறுத்தியுள்ளனா்.
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய கியா் ஸ்டாா்மா், ‘நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு நான் தொடா்ந்து பணியாற்றப்போகிறேன். தலைமை மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை’ என்றாா்.
தொடர்புடையது

குஜராத் உள்ளாட்சித் தோ்தல்: பாஜக அமோக வெற்றி -பிரதமா் வாழ்த்து

குஜராத் உள்ளாட்சித் தோ்தல்: நகரங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவு

20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!

40 வயது வரை அரசு வேலை; பேருந்துகளில் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்!புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

