"தகலறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் தனியார் நிறுவனங்கள்'
பெங்களூர், ஜன.8: தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் தனியார் நிறுவனங்களையும் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க மாநில தகவல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநில தலைமைத் தகவல் ஆணையர் எச்.








