மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம், கார் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:25 am

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விஜயபுரா மாவட்டத்துக்குள்பட்ட வெளிவட்டச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலமேலுநகரிலிருந்து விஜயபுராவுக்குச் சென்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில்,  உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 60 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து,  பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து எபிஎம்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.