காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதைக் கண்டித்து, ஏப்ரல் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், திரைப்படத்துறையினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களைக் கண்டித்து ஏப்ரல் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றைய தினம் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முழு ஆதரவு அளிக்கும். கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் மேக்கேதாட்டு, மகதாயி திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

