சோழபுரம் அருகே விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் அருகே மானம்பாடி கிராமத்தில் அலெக்சாண்டர் என்பவர் வயலில் இன்று(ஏப். 30) விவசாய வேலை நடைபெற்று வந்துள்ளது.
அப்போது, வரப்பு பகுதியை வெட்டும்போது, உலோக சிலைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த சிலைகள் மீட்கப்பட்டது.
ஒரு அடி உயரமுள்ள யானை மீது அமர்ந்த நிலையில் அய்யனார் சிலை மற்றும் ஐந்து அங்குலத்தில் இரண்டு சிலைகள் மற்றும் உடைந்த சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைகள் ஐம்பொன்னால் ஆன சிலைகள் எனக் கூறப்படுகிறது. இந்த சிலைகள் எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வுக்குப் பின் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
Three Panchaloha idols have been recovered from agricultural land near Cholapuram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10.5.1976: பினாமி நிலம்: மத்திய சட்டம் வரும் - யார் பெயரில் உள்ளதோ அவருக்கே சொந்தமாக்க திட்டம்

திருவிடைமருதூா் அருகே வயலில் புதைந்திருந்த 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

ஆட்ட நாயகன் விருதை எம்.எஸ். தோனிக்கு சமர்ப்பித்த முகுல் சௌதரி!
பசிபிக் கடலில் நாளை தரையிறங்கும் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

