மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

கஞ்சா விற்பனை:  இளைஞர் கைது

கஞ்சாவை விற்பனை செய்ததாக,  இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :31 டிசம்பர் 2018, 8:21 am IST

கஞ்சாவை விற்பனை செய்ததாக,  இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு தலகட்டபுரா வாஜரஹள்ளியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (32).  இவர் தனது வீட்டில் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம்.
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பொன்னுசாமியைக் கைது செய்தனர். இவரிடம் இருந்து 3 கிலோ 200 கிராம் கஞ்சா, செல்லிடப்பேசி, மோட்டார் சைக்கிள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தலகட்டபுரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.