டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

"காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும்'

காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:21 am IST

காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ். அணையை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தின் முக்கிய நதியாக விளங்கும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ், கபின், ஹாரங்கி உள்ளிட்ட அணைகளிலிருந்து தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் செயல்பாட்டால், காவிரியை நம்பியுள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரியை நம்பியுள்ள விவசாயிகள்,  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் குடிநீர் பிரச்னை தலை தூக்கியுள்ளது. எனவே, காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும். இதைத் கண்டித்து கர்நாடகத்தில் பரவலாகப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். விரைவில் மாநில அளவிலான முழு அடைப்புப் போராட்டத்திலும் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.