3 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெங்களூரில் உள்ள ஹெப்பாள் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி எண்-2 மற்றும் கொப்பள் மாவட்டத்துக்குள்பட்ட குஷ்டகி தொகுதியில் வாக்குச் சாவடி எண்கள் 20, 21-இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததால், அந்த வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இத்தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஹெப்பாள் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில் உள்ள 1,444 வாக்காளர்களில் 772 பேர் வாக்களித்துள்ளனர். இது 53.46 சதவீதமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

