இடைத்தேர்தல் தொடர்பாக, பெங்களூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-இல் நடைபெறுகிறது.
இதையடுத்து, பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் எடியூரப்பா தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. கூட்டத்தில் இடைத்தேர்தலைச் சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில்தனது மகன் ராகவேந்திரா போட்டியிடுவார் என எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டம் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
வரலாற்று மாற்றம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
