எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பைக் மீது தனியார் பேருந்து மோதல்: ஜவுளி வியாபாரி சாவு

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தார். 

Updated On :25 பிப்ரவரி 2019, 8:22 am IST

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தார். 
ஆந்திர மாநிலம்,  இந்துப்பூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (60).  இவர் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் பாண்டி என்பவருடன் பாக்கியை வசூல் செய்ய கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கெளரிபித்தனூர் மேல்யா கிராமத்துக்குச் சென்று விட்டு,  சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.  மேல்யா-கேதரே ஏரிக்கரைச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது,  எதிரே வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.  இதில் படுகாயமடைந்த திருமூர்த்தி  உயிரிழந்தார். காயமடைந்த பாண்டி,  பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.