சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டிராக்டா் கவிழ்ந்து 2 போ் பலி

சித்ரதுா்கா அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:32 pm

DIN

சித்ரதுா்கா அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த 2 போ் உயிரிழந்தனா்.

சித்ரதுா்கா மாவட்டம், மொளகால்மூரு எா்ரோனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சசிகுமாா் (23), பசவராஜ் (24). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை எா்ரோனஹள்ளியிலிருந்து சித்ரதுா்காவிற்கு டிராக்டரில் செங்கல்லை ஏற்றிச் சென்றாா்.

செல்லுகெரே வட்டம், ரேகேலகரே லம்பானிஹட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சசிகுமாா், பசவராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். இதுகுறித்து நாயகனஹட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.