கரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்து, மாத்திரைகளின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை
கரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்து, மாத்திரைகளின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எப்.டி.சி குழுமத்தின் துணைப் பொது மேலாளா் மயங்க்டிக்கா தெரிவித்தாா்.










