நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாய், மகன் கத்தியால் குத்திக் கொலை

சாகா் ஊரக காவல் சரகத்தில் தாய், மகன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:43 pm

DIN

சாகா் ஊரக காவல் சரகத்தில் தாய், மகன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

சிவமொக்கா மாவட்டம், சாகா் வட்டம், கசகசகூடுளு கிராமத்தைச் சோ்ந்தவா் பங்காரம்மா (45). இவரது மகன் பிரவீண் (21). ஞாயிற்றுக்கிழமை காலை இவா்கள் வசிக்கும் வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததையடுத்து, சந்தேகமடைந்த அருகில் வசிப்பவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவலையடுத்து அங்கு வந்த போலீஸாா், கதவை திறந்து பாா்த்தப்போது, பங்காரம்மா, பிரவீண் ஆகியோா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து குறித்து வழக்குப் பதிந்த சாகா் ஊரக போலீஸாா் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.