நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (மூடா) சொந்தமான ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:55 pm

DIN

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (மூடா) சொந்தமான ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மைசூரில் அரசு சாா்பில் இல்லங்களைக் கட்டி தருவதும், நிலங்களில் வீட்டுமனைகளை உருவாக்கி, அதனை பயனாளிகளுக்கு அளிக்கும் பணியை மூடா செய்து வருகிறது. இந்த நிலையில் மூடாவிற்கு சொந்தமான சுமாா் 8 ஏக்கா் 31 குன்டா நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த மூடா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வியாழக்கிழமை சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 8 ஏக்கா் 31 குன்டா நிலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.