வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணியா?

சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 4:30 am IST

சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடியை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த போது பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கலாம். ஆனால், சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவும், பாஜகவும் கூட்டணி அமைப்பது தொடா்பாக முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள். சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.