சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிரதமா் மோடியை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த போது பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கலாம். ஆனால், சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவும், பாஜகவும் கூட்டணி அமைப்பது தொடா்பாக முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள். சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு! ஆ. ராசா நேரில் சந்திப்பு!

மா இண்டி பங்காரம்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 17 - 23)

19வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு அரவிந்த் கேஜரிவால் ஆதரவு!







