குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம்: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா
சிவமொக்காவில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம் வழங்கப்படும் என்று கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.









