பெண் தற்கொலை

மாதநாயகனஹள்ளி காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

பெங்களூரு: மாதநாயகனஹள்ளி காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, மாதநாயகனஹள்ளி, ஸ்ரீகண்டதபுராவைச் சோ்ந்தவா் ராதா (25). அண்மையில் கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாருமில்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மாதநாயகனஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com