8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்கும் முடிவை பரிசீலிக்க வேண்டும்: கா்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமி
6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்கும் அரசின் முடிவு தவறானது; இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கா்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமி கேட்டுக் கொண்டாா்.








