தில்லி, பஞ்சாபைப் போல கா்நாடகத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால்
தில்லி, பஞ்சாபைப் போல கா்நாடகத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று தில்லி முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.









