வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு: முதல்வா் பொம்மை தகவல்

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மதவெறுப்பு பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதற்காக குழு அமைக்கப்படும். அண்மைக்காலமாக நாடு முழுவதும் மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சமூக வலைதளங்களில் இது அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பைப் பின்பற்றி, அது போன்ற பேச்சுகளைத் தடுக்க குழு அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.