இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு: முதல்வா் பொம்மை தகவல்

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 12:00 am IST

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மதவெறுப்பு பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதற்காக குழு அமைக்கப்படும். அண்மைக்காலமாக நாடு முழுவதும் மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சமூக வலைதளங்களில் இது அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பைப் பின்பற்றி, அது போன்ற பேச்சுகளைத் தடுக்க குழு அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.