தண்ணீர் வரவில்லை; கடன் கிடைக்கவில்லை: சம்பா நெல் சாகுபடி குறையும் அபாயம்
சென்னை, செப். 2: காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் ஆற்று நீர் சென்று சேரவில்லை; தண்ணீர் சென்ற சில பகுதிகளில் சாகுபடியைத் தொடங்க கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில்










