மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கடத்தல் கூழாங்கற்கள் பறிமுதல்

சிதம்பரம், அக். 8: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திருவாரூருக்கு கூழாங்கற்கள் கடத்திய லாரியை சிதம்பரம் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.  விருத்தாசலம் அருகே உள்ள வாழாக்கொல்லை கிராமத்திலிருந்து க

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

சிதம்பரம், அக். 8: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திருவாரூருக்கு கூழாங்கற்கள் கடத்திய லாரியை சிதம்பரம் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

 விருத்தாசலம் அருகே உள்ள வாழாக்கொல்லை கிராமத்திலிருந்து கூழாங்கற்கள் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் வழியாக லாரி ஒன்று திருவாரூர் புறப்பட்டது.

 சிதம்பரம் அருகே மணலூர் சிலுவைபுரத்தில் வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பிரமம்நாயகம் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வருவது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த ராஜேந்திரன், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.