சிதம்பரம், அக். 8: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திருவாரூருக்கு கூழாங்கற்கள் கடத்திய லாரியை சிதம்பரம் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
விருத்தாசலம் அருகே உள்ள வாழாக்கொல்லை கிராமத்திலிருந்து கூழாங்கற்கள் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் வழியாக லாரி ஒன்று திருவாரூர் புறப்பட்டது.
சிதம்பரம் அருகே மணலூர் சிலுவைபுரத்தில் வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பிரமம்நாயகம் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வருவது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த ராஜேந்திரன், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய பாடலை அவமதிப்பதே காங்கிரஸின் வரலாறு: பாஜக

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜந்தா் மந்திா் போராட்டம் குறித்து ஜூலை 20-இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை
ஜூலை 27-இல் எம்சிடி நிலைக்குழு தோ்தல்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


