வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

திருவெண்ணெய்நல்லூரில் 3 நாள் மின்தடை

உளுந்தூர்பேட்டை, அக்.8: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (10-ம் தேதி) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாலும், 11 மற்றும் 12-ம் தேதி புதிய 16 எம்.வி.ஏ. த

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

உளுந்தூர்பேட்டை, அக்.8: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (10-ம் தேதி) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாலும், 11 மற்றும் 12-ம் தேதி புதிய 16 எம்.வி.ஏ. திறன் மின்மாற்றி அமைக்கப்பட இருப்பதாலும் இந்த நாள்களில் திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பெரியசெவலை, பரிக்கல், வேலூர், பெரும்பாக்கம், ஆமூர், பாவந்தூர், பையூர், டி. எடையார், அமாவாசைபாளையம், மேலமங்கலம், கிராமம், செங்கல்வராயன் சர்க்கரை ஆலைப்பகுதி, திருவெண்ணெய்நல்லூர், ஏனாதிமங்கலம், ஏமப்பூர், எரளூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

 மேலும் இந்த துணை மின் நிலையத்தில் உள்ள

 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றியை அகற்றி

 விட்டு 16 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி

 அமைக்கப்பட உள்ளதால் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க இயலாத நிலை உள்ளது.

 வீடுகள் மற்றும் குடிநீர்த் தேவைக்காக சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், இதற்கு மின் நுகர்வோர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் உளுந்தூர்பேட்டை உள்கோட்ட செயற்பொறியாளர் எல்.எஸ். பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.