நிரப்பப்படாத வி.ஏ.ஓ. பணியிடங்களால் புயல் நிவாரணப் பணிகளில் மந்தம்
சிதம்பரம், ஜன. 4: கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் புயல் பாதிப்பு, நிவாரணம் குறித்த கணக்கெடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடல










