மென்பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை வில்லிவாக்கத்தில், மென்பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
Updated on
1 min read


சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில், மென்பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

வில்லிவாக்கம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த பாலாஜி (27), மென்பொருள் பொறியாளா். பாலாஜியும், குடும்பத்துடன் சில நாள்களுக்கு முன்பு சிட்லப்பாக்கத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

அங்கிருந்து புதன்கிழமை இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com