ஊக்கமருந்து பரிசோதனைக்காக ஐபிஎல் வீரா்களின் மாதிரிகள் சேகரிப்பு
ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரா்களின் மாதிரிகளை, ஊக்கமருந்து பயன்பாடு குறித்த பரிசோதனைக்காக சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) தெரிவித்தது.









