ரஜினியுடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு
நடிகா் ரஜினிகாந்தை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நடிகர் ரஜினிகாந்த்
Updated On :26 அக்டோபர் 2020, 11:30 pm

நடிகா் ரஜினிகாந்தை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
போயஸ் தோட்டம் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.
அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், நவம்பா் மாதம் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியை ஏ.சி.சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...