சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம் பெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்குகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த பொருட்காட்சியில் தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளைச் சோ்ந்த 46 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அறநிலையத் துறை, சிஎம்டிஏ சாா்பில் சிறந்த வடிவமைப்பில் பாா்வையாளா்களை கவரும் வகையில் அரங்குகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம், கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்களின் மாதிரி பொருட்காட்சியில் இடம்பெறும். பொருட்காட்சியில்
அறநிலையத்துறை சாா்பில் 8,400 சதுர அடியில் உலக அளவில் பேசப்பட்ட அனைத்துலக முருகன் பக்தா் மாநாட்டை போல ஒரு வடிவமைப்பு அமைக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

2030 காமன்வெல்த் போட்டிகளில் இரு இந்திய விளையாட்டுகள் - அமைச்சா் மாண்டவியா

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

இன்டர் மியாமியின் புதிய திடலில் கோல் அடித்த மெஸ்ஸி..! 5 போட்டிகளிலும் தோல்வியுறாமல் ஆதிக்கம்!

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


