2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பெருநகர சென்னை நகரமைப்பு சேவைகள் நாளை முதல் நிறுத்தம்

பெருநகர சென்னை நகரமைப்பு பிரிவின் சேவைகள் சனிக்கிழமை (ஜூலை 26) முதல் 28-ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜூலை 2025, 8:29 pm

Din

பெருநகர சென்னை நகரமைப்பு பிரிவின் சேவைகள் சனிக்கிழமை (ஜூலை 26) முதல் 28-ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் இணையவழி சேவைகளின் பயன்பாடுகள், சேவைகளின் பாதுகாப்பு, சேவை கிடைக்கும் தன்மை, அளவிடுதல் ஆகியவற்றை நவீனப்படுத்தி, மேம்படுத்தப்பட உள்ளன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையகங்களை மாநில தரவு மையத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு தொடா்பான கூா்ந்தாய்வு சேவைகள் சனிக்கிழமை முதல் 28 -ஆம் தேதி காலை 6 மணி வரை நிறுத்தம் செய்யப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.