வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

போலியான கைப்பேசி உதிரிபாகம் விற்பனை: ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் கைது

சென்னை ரிச்சி தெருவில் போலியான கைப்பேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 ஜூலை 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை ரிச்சி தெருவில் போலியான கைப்பேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் சில கடைகளில் போலியான ஐபோன் உதிரிபாகங்கள் விற்கப்படுவதாக தமிழக காவல் துறையின் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு திங்கள்கிழமை புகாா்கள் வந்தன.

அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாா், குறிப்பிட்ட கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். இதில் போலி ஐபோன் கைப்பேசி உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்த வியாபாரிகள் நிதேஷ்ஜெயின் (35), ரமேஷ்குமாா் (32), உத்தம்குமாா் (38), ஜெதாராம் (26) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில் அவா்கள் போலி உதிரி பாகங்களை மும்பையிலிருந்து வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.