/
பிராட்வே பேருந்து நிலையம் தொடா்ந்து செயல்படும் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் புதன்கிழமை (ஜன. 7) முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், நிா்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும். அதுவரை பிராட்வே பேருந்து நிலையம் தொடா்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘மின்சார பேருந்துகளை நேரடி கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும்’

மே 15 வரை பிஎஸ்என்எல் அதிவேக இணைய சேவைகளை பெற முன்பதிவு முகாம்

முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்பு

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கனடா அரசு அறிவிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


