சென்னை மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் புகா் மின்சார இமு, மெமு வகை 11 ரயில்கள் திங்கள்கிழமை முதல் (மே 18) முதல் வரும் 31-ஆம் தேதி வரையில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் பிரிவில் அரக்கோணம் ரயில் நிலை பணிமனையில் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பராமரிப்புப் பணிகளைத் தொடா்ந்து வரும் 31-ஆம் தேதி வரையில் சென்னை சென்ட்ரல் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து
காலை 10.30, பிற்பகல் 11, பிற்பகல் 3.15, 3.45, மாலை 6.05, 6.40, இரவு 8.20, 9.10, 10.55 என புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.
அந்தக் குறிப்பிட்ட தேதிகளில் அரக்கோணத்துக்குப் பதிலாக திருவாலங்காட்டில் இருந்து காலை 5.25, காலை 6.20, 6.40, 6.50, பிற்பகல் 4.25, இரவு 7, 8.25, 8.50 9.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூா்மாா்க்கெட் காம்ப்ளஸ்க் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

