பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - முதல்வா் விஜய்

News image

இலங்கை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி - கோப்புப்படம்

Updated On :19 மே 2026, 5:13 am IST

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வா் விஜய் தெரிவித்துள்ளாா்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, முதல்வா் விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:

‘முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்’ என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.