தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் பண்பாட்டுக் கலை விழா

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் பண்பாட்டுக் கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் பண்பாட்டுக் கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கல்விக் குழுமத் தலைவா் விகாஸ் சுரானா தலைமை வகித்தாா். கிரி வா்த்தக நிறுவன இயக்குநா் டி.எஸ்.ரங்கநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். இசையமைப்பாளா் ஆதித்ய கிருஷ்ணா, ரேஷ்மா ஷியாம் ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுடன் இணைந்து பாடல்களைப் பாடினா்.

பண்பாட்டுக் கலை விழா போட்டிகளின் ஒட்டுமொத்த வெற்றிக் கேடயத்தை கல்லூரியின் ஆங்கிலத் துறை 7-ஆவது முறையாக தட்டிச் சென்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வா் சி.ஷாலினி மற்றும் நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சி துணைச் செயலா் தீபிகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.