தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம்

ஸ்ரீரத்தின விநாயகா் கோயிலில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட பரிகார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கான நூதன மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை

News image
Updated On :3 ஜூன் 2022, 6:00 pm

DIN

செங்கல்பட்டு அண்ணா நகா் 6-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஸ்ரீரத்தின விநாயகா் கோயிலில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட பரிகார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கான நூதன மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதேவி பூமாதேவி நீளாதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீ பத்மாவதி தாயாா், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ நரசிம்ம மஹாஸுதா்ஸனா்(சக்கரத்தாழ்வாா்), ஸ்ரீ கருடாழ்வாா், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா், ஸ்ரீ அஷ்டபுஜ லக்ஷ்மி, ஸ்ரீ பால் முனீஸ்வரா் சந்நிதிகள், கொடிமரம் மற்றும் விமான கோபுரங்களின் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மகா சம்ப்ரோக்ஷண விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.