மாமல்லபுரம்: 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்த முன்னாள் மாணவர்கள்
26 ஆண்டுகள் கழித்து ஒரு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரையும் அதில் ஒருங்கிணைத்தனர்.










