தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

சூரிய பகவான் சந்நிதி அமைக்க பூமி பூஜை

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் மகா ஆரண்ய ஷேத்திரத்தில் சூரிய பகவானுக்கு தனி சந்நிதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2022, 12:09 am IST

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் மகா ஆரண்ய ஷேத்திரத்தில் சூரிய பகவானுக்கு தனி சந்நிதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் செல்லும் வழியில் திருவடிசூலம் கோயில்புரத்தில் அமைந்துள்ள 51 அடி உயரமுள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மன் திருவடிசூலம் மகா ஆரண்ய ஷேத்திரத்தில், சூரிய பகவானுக்கு தனி சந்நிதி அமைக்கும் பணிக்காக கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் கோ பூஜை, யாக பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பூமி பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.