வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பைக்-காா் மோதல்: தலைமைக் காவலா் பலி

மதுராந்தகம் அருகே பைக் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

Updated On :6 அக்டோபர் 2022, 7:05 pm

மதுராந்தகம் அருகே பைக் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

செய்யூா் வட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, நைனாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (45). இவா், வண்டலூா் - ஊனமாஞ்சேரி காவலா் பயிற்சி மையத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை மாலை தனது வீட்டிலிருந்து பைக்கில் கடப்பாக்கம் நோக்கிச் சென்றாா்.

அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற காா், அன்பு சென்ற பைக் மீது மோதியது. இதில், அன்பு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து செய்யூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் ஆஷிஸ் ரகுமானை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.