மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிப் பகுதிகளில், மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:16 pm

DIN

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிப் பகுதிகளில், மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி ஜெகதீஷ் நகா், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அமுதம் நகா் பகுதிகளில் மழைநீா் வடிகால் சீரமைப்பு மற்றும் வண்டலூா் ஊராட்சி குளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை ஆட்சியா் ராகுல் நாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், துணைத் தலைவா்ஆராவமுதன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.