மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயம் தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், வேளாண் இணை இயக்குநா் சுரேஷ், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஏழுமலை, அனைத்து வட்டார முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.