எரிவாயு உருளைகள் வெடித்ததில் இருவா் பலிகாயமடைந்தவா்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆறுதல்
எரிவாயு உருளைகள் வெடித்த விபத்தில் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல்










