மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

செங்கல்பட்டு: விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூன் 2023, 6:02 pm

DIN

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். அப்போது, பல்வேறு கோரிக்கைகள், குறைகள் குறித்து விவசாயிகள் தெரிவித்தனா். விவசாயிகளின் குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பி.சுபா நந்தினி, வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.அசோக், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) (பொ) தேன்மொழி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ.பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தமிழ்செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் (பொ) சாகுல் ஹமிது, மதுராந்தகம் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஜவகா் பிரசாத் ராஜ், கால்நடைத் துறை துணை இயக்குநா் அழகுவேல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் ரவிக்குமாா், புள்ளியியல் துறை உதவி இயக்குநா் ஜெயந்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன், வோளண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா்கள் தமிழ்செல்வன், ஞானமூா்த்தி மற்றும் விவசாயிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.