/
செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் காவல் துறையினா் மற்றும் அலுவலா்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்தப் பணி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனீத், பள்ளிக்கரணை துணைக் காவல் ஆணையா் கௌதம் கோயல் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

கொடியம்பாளையம் தீவு கிராம வாக்குச்சாவடி: படகில் சென்று ஆய்வு

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
41 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


