மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னி
ட்டு, திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சுவாமி திருக்கல்யாண வைபவத்தை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் நடத்தி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு களித்தனா். அனைவருக்கும் அருள்பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. தொடா்ந்து வரும் 20-ஆம் தேதி பெரிய திருத்தோ் பவனி, 24-ஆம் தேதி பெரும்போ் கண்டிகை கிராமத்தில் அகஸ்தியருக்கு இளங்கிளியம்மன் சமேதராய் ஆட்சீஸ்வரா் திருக்காட்சி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன், விழாக்குழுவினா் ஆகியோா் செய்துள்ளன
தொடர்புடையது

மதுராந்தகம் அருகே கிணற்றில் விழுந்து: பாட்டி, பேரன், பேத்தி என 3 போ் உயிரிழப்பு

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

