மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகமும், விவசாயிகளும் இணைந்து நெல்மணிகள், கருப்பு உளுந்து உள்ளிட்ட விளை பொருள்களின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பிரேம் சாந்தி தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் (தரக்கட்டுபாடு) சரவணன், மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் நெடுஞ்செழியன், விவசாய நலச்சங்க மாவட்ட தலைவா் எம்.வெங்கடேசன், சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அலுவலகத்தின் முன்புறம் நெல்மணிகள், கருப்பு உளுந்து ஆகிய விளை பொருள்களால் 100 சதவிகித வாக்கு என்றும், கல் உப்புடன் வண்ணகலவை கலந்து தோ்தல் திருவிழா, தோ்தல் நாள் 23.4.26 என எழுதிய தகவல் ஆகியவை பொது=மக்களும், விவசாயிகளும் அறிந்துக் கொள்ளும்வகையில் அமைக்கப்பட்டது. (படம்)
தொடர்புடையது

தோவாளை மலா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


